வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரம்
வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரம் உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்க சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம். இந்த பரிகாரத்தை செய்யும்போது, கடன் தொல்லைகள் நீங்கி, பணக்கஷ்டங்கள் முடிவடையும். முழுமையான நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தைச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். பரிகாரத்திற்குத் தேவையான பொருட்கள்: 1. பச்சை நிறம் கொண்ட பேனை 2. ஐந்து ரூபாய் நாணயம் 3. மஞ்சள் கலந்த தண்ணீர் 4. வெந்தயம் செய்யும் நேரம்: • புதன் கிழமை – இதைச் செய்வதற்கான மிக உகந்த நாள். • புதன் ஹோரை (புதன் கிரகத்துக்கான நேரம்) – இதைப் பயன்படுத்தி செய்யுங்கள். • குபேரனை நினைத்து மனதில் முழு நம்பிக்கையுடன் செயல் செய்ய வேண்டும். பரிகாரம் செய்வது எப்படி? 1. சுத்தமான இடம் தேர்ந்தெடுக்கவும் • முதலில் அமைதியான இடத்தில் உட்கார்ந்து, மனதைக் குவிக்கவும். 2. நாணயத்தை சுத்தம் செய்யவும் • ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்கு கழுவி, பிறகு துடைத்துக் கொள்ளவும். 3. எட்டு இலக்கத்தை எழுதவும் • பச்சை பேனியை பய...









கருத்துகள்
கருத்துரையிடுக
thanks for you feedback